வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் – திருமாவளவன்

Published by
லீனா

வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்கள் செல்ல செல்ல கொரோனா பரவல் தீவிரமாக காணப்படுகிற நிலையில், இதற்கிடையில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தெலுங்கானா முதல்வர், 10-ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசிய திருமாவளவன் அவர்கள், கடந்த ஜூன் 3-ம் தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அது எப்படி? என ஏளனம் செய்தனர். 

ஆனால் தெலுங்கானா முதல்வரால் மட்டும் எப்படி முடிந்தது? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் எனவும் கூறியுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

10 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

11 hours ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

11 hours ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

12 hours ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

12 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

12 hours ago