வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல கொரோனா பரவல் தீவிரமாக காணப்படுகிற நிலையில், இதற்கிடையில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர், 10-ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசிய திருமாவளவன் அவர்கள், கடந்த ஜூன் 3-ம் தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அது எப்படி? என ஏளனம் செய்தனர்.
ஆனால் தெலுங்கானா முதல்வரால் மட்டும் எப்படி முடிந்தது? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…