குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், குடியுரிமை சட்டம் என்பது 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது.வேண்டும் என்றே பாகிஸ்தான் தூண்டுதல் பேரில் சில முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாணவர்களின் படிப்பை கெடுக்கும் விதமாக மாணவர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்கின்றனர்.
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். திமுக நடத்துகின்ற ஓட்டு வங்கி அரசியலுக்கு இஸ்லாமியர்களை பலியாக்குகின்றனர். திமுக கொடியை பயண்படுத்தி SDPI,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…