தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும், பாஜகவுடன் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், நேற்று அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை ஒதுக்கீடு செய்தது.
இந்த பட்டியல் வெளியான பிறகு பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் அதிமுகவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடம் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும், பாஜகவுடன் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தான் காங்கிரசும், பாஜக மற்றும் அதிமுக நேரடியாக மோதவுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…