‘ஜல்லிக்கட்டு’இந்துக்களின் பண்டிகை-பாஜக பகீர்..!அடுத்த ட்விட்டால் அதிரும் அரசியல் வட்டாரம்

Published by
kavitha
  • தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலகல கொண்டாட்டம்
  • இந்துக்களின் பண்டிகை ஜல்லிக்கட்டு என்று பாஜக சூசக ட்விட்

இது குறித்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் காவி நிற உடையில் இருக்கும் வள்ளுவரின் புகைப்படத்தைப் பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து சர்ச்சையான நிலையில் அடுத்த சர்ச்சையாக ஜல்லிக்கட்டு இந்துக்கள் பண்டிகை என்பது தெரிவிக்கும் விதமாக ஏறுதழுவுதலை இந்துக்கள் பின்பற்றி வருகிவதாக கருத்தைப் பதிவு செய்து உள்ளது இந்த ட்விட் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வெடிக்க தொடங்கி உள்ளது.

Image

பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள  பதிவில் அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது.இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை “இந்துக்கள்” பின்பற்றி வருகின்றனர் என்று தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் சிவன் மற்றும் காளையின் புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளது.

Recent Posts

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

38 minutes ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

2 hours ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

2 hours ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

2 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

5 hours ago