என் கைது விசிகவின் தோல்வி..கோழை கட்சி வெடிக்கும் குஷ்பு

Published by
kavitha

அராஜகத்திற்கு நாங்கள் ஒரு போதும் தலைவணங்க மாட்டோம் என்று கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது.

சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது ஆனால் ஆர்பாட்டத்திற்கு  போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற  நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்

விடுதலைச் சிறுத்தைகள் கோழைகள்.நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம் இது உங்களுடைய தோல்வி நாங்கள் தலைவணங்க மாட்டோம் பிரதமர் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதி செய்ய அடியெடுத்து வைக்கிறார்.

ஆனால் விசிக பெண்களை மதிப்பதையே அநியமாக கருதுகிறது. பெண்களின் மரியாதைக்காக கடைசி மூச்சு உள்ளவரை போராடுவோம் சிலரின் அராஜகங்கலுக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம்.

இந்த மண்ணின் ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்  என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

30 minutes ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

44 minutes ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

2 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

2 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago