தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளன, அது குறித்தும், அதே போல மீதமுள்ள 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த செயற்குழுவில் பல தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…