தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளன, அது குறித்தும், அதே போல மீதமுள்ள 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த செயற்குழுவில் பல தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…