நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பிறகு பலர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர், அவருக்கு பாஜகவில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை பெயரில் ட்வீட் ஒன்று வெளியானது. பின்னர், அது போலியான கணக்கு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சூர்யாவிற்கு எதிராக நான் பதிவிட்டது போல கருத்து பதிவிட்ட போலிக் கணக்கை முடக்கிவிட்டோம். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர். 2021 தேர்தலில் பாஜக வலுவோடு காலுன்றி நிற்கக்கூடிய கட்சியாக இருக்கும் என தெரிவித்தார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…