பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி சூர்யா கருதத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
“சனாதன தர்மம்” என்ற நச்சுக்கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர், தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் . திராவிடக் கட்சி என்று சொல்லும் அதிமுக ஏன் பாஜக தலைவரின் பேச்சை கண்டிக்கவில்லை. பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டதா..? பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி பேச்சு பற்றி ஓபிஎஸ் ,ஈபிஎஸ்க்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…