புதுச்சேரி சுகாதார முகாமுக்கு வந்திருந்த மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடியை எதிர்த்து சகா மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.
கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் பலர் இணைந்து ஒரு சுகாதார முகாம் ஒன்றை நடத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மூத்த மருத்துவர் ஒருவரை லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது.
எனவே, கிரண் பேடிக்கு எதிராக மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவர்களும் இணைந்து கருப்பு பேட்ஜ் அனைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…