தொகுதி பங்கீடு – தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரம் காட்டி வருகிறது அதிமுக. ஏற்கனவே, தேமுதிகவுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி சுலபமான முடிவு எட்டவில்லை. எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்காததால் தேமுதிக அதிருப்தியில் உள்ளது.

பாமகவிற்கு நிகரான தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்றும் ஒரு எம்பி சீட்டு வழங்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சம் 15 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் நேற்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த இருந்த நிலையில், தேமுதிக அதனை தவிர்த்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணை செயலாளர் எஸ்.கே சுதீஷிடம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago