தொகுதி பங்கீடு – தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரம் காட்டி வருகிறது அதிமுக. ஏற்கனவே, தேமுதிகவுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி சுலபமான முடிவு எட்டவில்லை. எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்காததால் தேமுதிக அதிருப்தியில் உள்ளது.

பாமகவிற்கு நிகரான தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்றும் ஒரு எம்பி சீட்டு வழங்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சம் 15 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் நேற்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த இருந்த நிலையில், தேமுதிக அதனை தவிர்த்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணை செயலாளர் எஸ்.கே சுதீஷிடம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

41 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

1 hour ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

2 hours ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

3 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago