என் எல் சியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்ததில் 7 தொழிலார்கள் படுகாயம்.
நெய்வேலி என் எல் சியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 தொழிலார்கள் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்ததால் அந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பாய்லர் வெடித்ததால் தற்காலிமாக நெய்வேலி என் எல் சியில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…