மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தற்போது மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தற்போது அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தகவல் எங்கிருந்து வந்தது என தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல் ஆணையர் டேவிட்சன் தேசிர்வாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூடுதலாக 350 போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளார்.
கோவிலுக்குள் வரும் அனைத்து வாசல்களிலும் வரும் பக்தர்களை தீவிரமாக கண்காணித்து,எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை விதித்து கோவிலுக்குள் அனுப்புகின்றனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில், பல வெடிகுண்டு நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…