சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு நேற்று ஒரு நபரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அந்த நபர், தமிழக முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், தலைமை செயலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், தலைமை செயலகம் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இச்சோதனையில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அந்த அழைப்பு போலி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…