மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எனும் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக தேன் கூட்டின் மீது கல்லெறிந்து விளையாடியுள்ளனார். இதனை அடுத்து இந்த தேனீக்கள் கலைந்து அருகிலிருந்தவர்களை விரட்ட ஆரம்பித்துள்ளது.
அப்பொழுது தேனீக்கள் கொட்டியதில் 75 வயது முத்து எனும் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…