மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீட்டை ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 % வழங்க கோரி அதிமுக மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஏற்கனவே திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வருகின்ற 14-ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…