மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீட்டை ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 % வழங்க கோரி அதிமுக மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஏற்கனவே திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வருகின்ற 14-ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…