தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு ஐ.ஏ.ஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதைத்தொடர்ந்துசெங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயசந்திரன், அன்பு ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாகவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், வனிதா ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன், பவானீஸ்வரி ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…