திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன், சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தனர். இவர் தனது ஜனநாயக கடைமையை ஆற்றுவதற்காக மக்களோடு மக்களாய் வரிசையில் காத்திருந்து, தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஆகியோரும் வாக்களித்துள்ளனர்.
இவர் வாக்களிக்க வருவதற்கு முன்னதாக, சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதையை செலுத்திவிட்டு வாக்களிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…