மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் எம்எம் அப்துல்லாவின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் எம்எம் அப்துல்லா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தல் யாரும் போட்டியிடாததால் அப்துல்லா போட்டின்றி தேர்வாகி உள்ளார் என அறிவித்துள்ளனர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் 2019ல் மறைந்ததை அடுத்து அந்த இடம் காலியானது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் எம்எம் அப்துல்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டதாலும், மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
அதன்படி, தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் அப்துல்லா வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். வருகின்ற 2025 ஜூலை 24-ஆம் தேதி வரை அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…