ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்து தமிழக காவல்துறை நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்களில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்று,
6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் கூறியுள்ளது.
திண்டுக்கல், மதுரை, தேனியில் கைதான கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கிய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்கு, சொத்துக்களை முடக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…