பிரதமர் மோடி பிப்.25-ஆம் தேதி கோவை வரவுள்ளதாக பாஜகவின் சிடி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு வரும் 25-ஆம் தேதி மீண்டும் வரும் பிரதமர் மோடி அரசு பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பிப் 19-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவதாகவும் சிடி ரவி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்பாத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் 21-ஆம் தேதி சேலம் வருகிறார் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நேரு நேரு உள்விளையாடு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோடி, உள்நாட்டிலேயே தயாரான அர்ஜூன் மார்க் 1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு முக்கியத் திட்டங்களை சென்னையில் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…