அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பா ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இவர் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் அவர்கள், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வு துறை பேராசியராக, இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வேல்ராஜ் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…