சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. சசிகலா நான்காவது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார்.
சசிகலா உடலில் சக்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளன. உடல்நிலை சீராக இருப்பதால் சசிகலா இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். தொடர்ந்த சசிகலா உடல்நிலை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. மேலும், நேற்று ரத்த அழுத்த மாறுபாடு இருந்த நிலையில், தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…