#BREAKING: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் சந்தேக மரணம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 

சென்னையில் கஞ்சா வைத்திருப்பதாக காவல்நிலையதுக்கு விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்டவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை காவல்துறை பிடித்தது. குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ், பட்டினப்பாக்கம் விக்னேஷ் ஆகிய இருவரிடம் இருந்த கஞ்சா பொட்டலம், பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடந்திருந்தது காவல்துறை.

விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல்நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்பின்னர் தலைமை செயலக காலனி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றபோது திடீரென விக்னேஷிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அளித்து செல்லப்பட்டார். விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனை அழைத்து சென்றதாக தகவல் கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்து சென்றபோது சந்தேகம் மரணமடைந்த விக்னேஷின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago