செப்டம்பர் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொளி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வாகின்றனர். பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, எ.எ.வேலு, ஆர்.ராசா உள்ளிட்டோர் பெயர் பரிசீலினையில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதுபோன்று பொருளாளராக உள்ள துரைமுருகன், திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக நாளை, மறுநாள் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 29ல் நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டம், கொரோனா பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…