கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்?
கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ‘கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர், தமிழக உள்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவை தடுக்க மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை ஜூன்-4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…