பள்ளிக்கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாணவர்கள் தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறன் குறையாமல் இருப்பதை தவிர்க்க புதிய முறையை கையாள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது. புத்தகத்தை மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வி தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் பாடப் புத்தகங்கள் தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனித்து பயிலுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூம் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ மாணவிகள் அடுத்த உயர்வகுப்பிற்கு செல்ல தேவையான அறிவுத்திறனை பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…