கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக ஓட்டுனர்களை வைத்து சில இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, அந்த தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பணிமனையின் உள்ளே போலீசார் வரக்கூடாது முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…