Kanimozhi notice to Annamalai! [File Image]
இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? என கனிமொழி எம்.பி கேள்வி.
திருவைகுண்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘திருவைகுண்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி கிளை வங்கியில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? யாருக்காக இந்த அறிவிப்புகள்.’ என பதிவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…