திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் கீழே கொட்டப்பட்டனர்.
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது காய்கறிச் சந்தை கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையைக் காட்டிலும் திருமழிசை சந்தைக்கு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், வியாபாரம் இல்லாததால் காய்கறிகளை வீணாக வீதியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விலை குறைவாக இருந்தும், வாங்குவதற்கு ஆள் இல்லாததாலும் வரத்து அதிகரித்ததாலும் டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டுள்ள கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் எருமை மாடுகளுக்கு உணவாகின்றன.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…