பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு 3 இடங்கள் கொடுக்க வேண்டும் என்று நங்கள் கேட்டிருந்ததாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.ஆனால் , அதிமுகவிற்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்க முடியும் என்று பாஜக கூறியதால் அமைச்சரவையில் இடம் பெற தாமதம் ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு யாருக்காவது நிச்சயம் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 30ம் தேதி வெளியான புதிய அமைச்சரவையில் தமிழகத்திலிருந்து யாரும் இடம் பெறவில்லை.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…