கொரோனாவுக்கான தனிமைப்படுத்தலில் இருந்த பெண், வெளியேற முயன்றபோது 4 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஆலம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்கிற பெண் கொரோனா தொற்று காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் கடந்த 1ஆம் தேதி முதல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் வெளியில் செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதற்கு மருத்துவ நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட 4 வது மாடியில் இருந்து வெளியேற முற்படுகையில் தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதில் செல்விக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுளனது. ஆனால், சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…