கொரோனாவுக்கான தனிமைப்படுத்தலில் இருந்த பெண், வெளியேற முயன்றபோது 4 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஆலம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்கிற பெண் கொரோனா தொற்று காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் கடந்த 1ஆம் தேதி முதல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் வெளியில் செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதற்கு மருத்துவ நிர்வாகம் […]
சென்னை காவல் ஆணையர் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. அதிலும் இந்தியா தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழ் நாட்டிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாக கருதப்படுவது சென்னை மாநகராட்சி தான். இந்த சென்னையில் உள்ள மாம்பலம் காவல் ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, நேற்று முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதையயடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி. அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிலே மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் தமிழகம் […]