மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத கொரோனா பாதிப்பு பங்கை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரையில், 3,41,091 பேர் இந்தியாவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,900 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் குறிப்பிட்ட 15 நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பே மொத்த பாதிப்பில் 63 சதவீதமாக உள்ளது. அதே போல குறிப்பிட்ட ஐந்து நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மட்டுமே தேசிய அளவில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் 50 சதவீதமாகும்.
அதாவது, மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத பங்கை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பானது தேசிய அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 10.08 சதவீதமாகும்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…