அதிர்ச்சி தகவல்.! நாடு முழுவதுமான கொரோனா பாதிப்பில் 10 சதவீத பங்கை பெற்றுள்ளது சென்னை.!

Published by
மணிகண்டன்

மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத கொரோனா பாதிப்பு பங்கை பெற்றுள்ளது. 

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரையில், 3,41,091 பேர் இந்தியாவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,900 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

நாடு முழுவதும் குறிப்பிட்ட 15 நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பே மொத்த பாதிப்பில் 63 சதவீதமாக உள்ளது. அதே போல குறிப்பிட்ட ஐந்து நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மட்டுமே தேசிய அளவில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் 50 சதவீதமாகும். 

அதாவது, மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத பங்கை பெற்றுள்ளது. 

அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பானது தேசிய அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 10.08 சதவீதமாகும். 

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago