சென்னை கட்டுப்பாட்டில் உள்ளது.! மற்ற மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு.!

Published by
கெளதம்

சென்னை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மதுரை மேலும் 450 கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவானது. இந்நிலையில் மொத எண்ணிக்கை 4,199 ஆக உள்ளது. திருவள்ளூர்  360 மற்றும் விருதுநகரில் 328 புதிய தொற்று பதிவு செய்துள்ளன. சென்னை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் நிலைமை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் உள்ள மாவட்டங்கள் நேற்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 4,526 பேருக்கு கொரோனா. அதில் 1,078 பேர் சென்னையில் உள்ளவர்கள்.

சென்னையைப் போலவே, ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரையிலும் முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும். நேற்று தமிழகத்தில் மொத்தம் 67 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் சிவகங்காவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, நீண்டகால சிறுநீரக நோய்களுடன் இறந்தது.

 

Published by
கெளதம்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

24 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago