சென்னை மரங்கள் இனி ஹேப்பி அண்ணாச்சி! வந்தாச்சு அதிரடி அறிவிப்பு!

Published by
மணிகண்டன்

சென்னையில் உள்ள மரங்களின் மீது விளம்பர பதாகைகள் வைத்தால், வைத்தவர்கள் மீது 25 ஆயிரம் அபராதமும் 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் இதற்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் சென்ற வாரம்,  மரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க கூடாது என ஏற்கனவே கூறியிருந்தது. சென்றவாரம் அந்த விதி தளர்த்தப்பட்டு சென்னை கார்ப்பரேஷனாது,  தங்களிடம் அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் வைக்கலாம் என கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது அதிரடி அறிவிப்பு  ஒன்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள்ளது. அதில்,  மரங்களில் எந்தவித விளம்பர பலகைகளும் வைக்க கூடாது  எனவும், மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் பதாகைகளை இன்னும் 10 நாட்களில் நீக்கப்பட விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago