சென்னை ரயில் நிலையத்தில் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

Published by
மணிகண்டன்

சமீபகாலமாக சென்னையில் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு, அந்த சண்டை வளர்ந்து பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில்  சண்டை போட்டு வந்தனர். அண்மையில் கூட இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் அழைத்து கண்டித்து அனுப்பினார்.

அதற்குள் அடுத்ததாக பெரம்பூர், ரயில் நிலையத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. உடனே மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதியுள்ளனர். இதில் ஒரு ரயில் பயணி  காயமடைந்துள்ளார்.

பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனே தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்ட ஒரு மாணவரை மட்டும் பிடித்த விசாரித்து வருகின்றனர். மற்ற மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

9 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

10 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

11 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

13 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago