நெல்லை கோவிந்த பேரில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
நெல்லை கோவிந்த பேரில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். மண்டபத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த மண்டபத்தை திறந்து வைத்தபின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நெல்லை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கிடைக்க போராடியவர் பி.எச்.பாண்டியன் என்றும், இது குறித்து பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகையில் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கட்சியில் இருந்தவர் பி.எச்.பாண்டியன். மேலும், அவரது பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு துணை முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…