செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வண்டலூரில் வரும் 20 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறார். 400-க்கும் மேற்ப தனியார் நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…