ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார்.
ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க கிண்டி ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கொரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ஒரு கோடி வழங்க உள்ளதாகவும் , ஆளுநர் வழங்கும் நிதியை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகிஉள்ளது.
அதே நேரத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…