முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், தாலுகாபட்டியில் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில், ஆறு, ஏரி, குளத்தை தூர்வாரினாரோ, இல்லையோ, தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார் என விமசித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக தான் அளிக்கும் என்றும், அதிமுக, திமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுக்க மாட்டார்கள் என்றும், பாஜக தயவால் அதிமுக ஆட்சி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…