தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பம்…எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!

Published by
Muthu Kumar

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இயல்பு நிலையை விட அதிகளவில் வெப்பம் வாட்டி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, வெப்பம் தமிழ்நாட்டில் இயல்புநிலையை விட 2 (அ) 3 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 தினங்களுக்கும் வெப்பம் இதைவிட அதிகமாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், செய்யவேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கும் விதமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர், நிழற்கூட வசதி, அவசர மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திறந்த வெளிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் காலை சீக்கிரம் பணியை தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்குள் வேலையை முடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago