1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்…!

இடுகாட்டுக்கோட்டை ஹுண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஸ்ரீபெரும்புத்தூர் ஹுண்டாய் தொழிற்சாலையில் கார்கள் தயாரிப்பு 1 கோடியை எட்டியது. ஒரு கோடி கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஹுண்டாய் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
ஹுண்டாய் தொழிற்சாலை 1998 இல் திமுக ஆட்சியின்போது இடுகாட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025