அதிமுகவில் போரும் இல்லை வாரும் இல்லை என ஓ.எஸ்.மணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அண்மைக்காலங்களாகவே முதல்வர் ,வேட்பாளர் யார் சசிகலா வெளியில் வந்தால் அவரை என்ன பதவியில் வைப்பார்கள் என சர்ச்சை கிளம்பிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்களிடம், சசிகலா வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த காலத்தை பற்றி யோசிக்காதீர்கள், நிகழ்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து அதிகம் யோசிக்க வேண்டாம் அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை என பதிலளித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…