முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்தான். யார் முதல்வர் வேட்பாளர் என்று முருகனோ, வானதியோ அறிவிக்க முடியாது. ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வருகை தரும் தேசிய கட்சி தலைவர் ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார். இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…