[Image Source : Twitter/@sunnewstamil]
வடக்குப்பட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு.
தமிழகத்தில் கீழடி, கொற்கை, பெருநகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அப்போது, முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர் கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுமண் பொம்மைகள், செம்பு வளையங்கள், செம்பு பாத்திரம், விலை உயர்ந்த கல்மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…