கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக அரசும் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசும் , அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதையெடுத்து கொரோனா தடுப்பு பணிக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிட்டி யூனியன் வங்கி , பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி யும் , தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்கி உள்ளது.
வழங்கப்பட்ட இந்த 2 கோடி நிதியானது சிட்டி யூனியன் வங்கியும், வங்கி இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள்என அனைவரும் இணைந்து 2 கோடி வழங்கியுள்ளனர் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…