முதல்வர் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு – நாகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்.!நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் ரூ. 1லட்சம் அபராதம், 2ஆண்டுகள் சிறை – ஜார்க்கண்ட் அரசு.!கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1லட்சம் அபராதமும், 2ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Corona update : 2020-குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் !2020 முடிவதற்குள் கொரோனா நடுப்பு மருந்தை கண்டு பிடித்து விடலாம் என்று சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் என்பவர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் இந்தியா முதலிடம் ! மோடிக்கு குவியும் பாராட்டுக்கள் !கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்கு 2 கோடி நிதி கொடுத்த சிட்டி யூனியன்.!கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக