[Representative Image]
சென்னையில் உள்ள மேடவாக்கத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாக்கம் பகுதியைச்சேர்ந்த டிப்ளமோ படிக்கும் 16 வயதான கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரிக்கு செல்லப் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, வசந்த் என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தை அறிந்து, அந்த மாணவியின் தலை, தொடை, கைவிரல் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த மாணவி முதலில் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், ஒரு தலை காதலால் கத்தி குத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…