மாணவர் உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது. நீட்ஆள் மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவிற்கு மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.முன் தினசரி காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை உடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் கொடுத்தது.
உதித் சூர்யாவின் வயதையும் , வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.மேலும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. வழக்கில் தொடர்புடைய வர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உள்ளது.
இந்த ஆள்மாறாட்ட வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் கிடைத்தது போல உள்ளது என உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கருத்து
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…