தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநரான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், நேற்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.
நாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார். அவரது ஹெயல்களை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…